Friday 30 August 2019

30.08.2019 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள்  எந்தஒரு வகுப்பும்  விடுபடாமல்  அனைத்து ஆசியர்கள் மற்றும் மாணாக்கர் களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த  பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்ATTACHMENT 

Thursday 29 August 2019

29.08.2019 - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு ஜுன்/ஜுலை 2019 - மறுமதிப்பீடு/மறுகூட்டல் முடிவுகள். Attachment 

29.08.2019 - மிக மிக அவரசம் தனிகவனம் நினைவூட்டல் -4  

          மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - பெண்கல்வி ஊக்குவித்திட்டம் (NSIGSE) - 2009-2010ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு கல்வி பயின்று தொடர்ந்து 2010-2011ஆம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு,  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி முதிர்வுத் தொகை வழங்கவுள்ளதால் மாணவிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்  அறிவுரைகளை கவனமாக பின்பற்றி  படிவத்தினை பூர்த்தி செய்து குறுந்தகட்டில்  (CD) பதிவு செய்து அதன் பிரதியை மூன்று நகள்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 30.08.2019 -க்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் மாணவிகள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை தவறாது சமர்ப்பிக்க வேண்டும். 
      மேலும், வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது எனவே இதன் முக்கியத்துவம் கருதி சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

29.08.2019 – அவசரம் - கல்வி உதவித்தொகை - அனைத்து வகை அரசு/நிதியுதவி/தொடக்க/நடுநிலை/நர்சரி&பிரைமரி/மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - சிறுபான்மையினர் நலம்பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி () வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான User ID & Password பெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு வேலூர் ஊரீஸ் கல்லூரியில் மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலரிடம் பெற்றுகொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 28 August 2019


28.08.2019 - வட்ட அளவிலான  போட்டிகள் 29.08.2019 கபடி  மற்றும் வாலிபால் நடத்தும் ஆசிரியர் பெயர்பட்டியல். ATTACHMENT 


28.08.2019 - அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ/மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் கருத்துருக்கள் அனுப்பி வைத்தல் சார்பாக கூடுதல் அறிவுரை வழங்குதல்.  Attachment 

28.08.2019 - அனைத்து  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

      அடிப்படைப்பணி - இரவுக்காவலர்/தோட்டக்காரர்/நீர்வழங்குபவர்/பெருக்குபவர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவியிலிருந்து பதிவெழுத்தர் பதவிக்கு  பதவி உயர்வு பெறுவதற்கு 01.12.2018 அன்றைய நிலவரப்படி தகுதி பெற்ற பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.08.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில்  சார்ந்த பணியாளரே நேரடியாக ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  FORM

Tuesday 27 August 2019


 28.08.2019 - சிறுபான்மையினர் நலம் - கல்வி உதவித்தொகை பள்ளிப்படிப்பு பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை 2019-2020 - கல்வி நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து. ATTACHMENT


  அனைத்து வகை பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      அனைத்து பள்ளிகளிலிருந்தும் பட்டியல் தயாரிக்கும் தகுந்த நபர்களுக்கு கணிணிமயமாக்கல் -IFHRMS-BUDET-  நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியில் 28.08.2019 காலை 9.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ளது பயிற்சியில் பங்கு பெற ஏதுவாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் சார்ந்த பணியாளர்களை விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  ATTACHMENT 


27.08.2019 - நினைவூட்டல்-2
மிக மிக அவசரம்

        அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

        பெற்றோர் ஆசிரியர் கழக  நிதியை  இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடனடியாக இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட, மாநில அமைப்பு களுக்கான பங்கீட்னை உடனடியாக செலுத்தி தொகையினை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

COMPETITION


27.08.2019 - ONLINE QUIZ  COMPETITION

ATTACHMENT 

27.08.2019 -
          2018-2019-ஆம் ஆண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 


27.08.2019 -  2020-2021- அமராவதிநகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் சைனிக் பள்ளியில்

HM MEETING

27.08.2019 -  அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


     சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (NSIGSE) சார்பாக  - தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்  


27.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தூய்மை நிகழ்வுகள் 2019(swachhta  pakhwada-2019)  பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் விவரத்தினை இணைப்பில் கோரியவாறு அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT   FORMS 

Monday 26 August 2019

விளையாட்டுப்போட்டிகள்


27.08.2019 - விளையாட்டுப்போட்டிகள் 

      வட்ட அளவிலான போட்டிகள் 2019  - குனிச்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் போட்டிகள்,  நடத்தக்கூடிய ஆசிரியர்கள் விவரம் ATTACHMENT 

27.08.2019 - மிக மிக அவசரம் - தனிகவனம் - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

        அரசாணை எண் 47-இன்படி சிறப்பு காலமுறை ஊதிய துப்புறவாளர்களாக பணிநியமனம் பெற்று அரசாணை எண் 50-இன் படி முறையான ஊதியத்தில் துப்புறவாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களை தவிர்த்து பிற அடிப்படைப் பணியாளர்களான அலுவலக உதவியாளர்/துப்புரவாளர்/பெருக்குபவர் /நீர்கொணர்பவர்/தோட்டக்காரர் ஆகிய பணியாளர்களில் இருந்து  இரவு காவலராக பணிமாறுதல் கோருபவர்கள் தங்களது விருப்ப கடிதத்தினை மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 
     மேலும் இரவு காவலராக பணிமாறுதலில் விருப்பம் இல்லாத பணியாளர்கள் தங்கள் விருப்பமின்மை கடிதத்தினை  மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 

Sunday 25 August 2019

கல்வித் தொலைகாட்சி துவக்க விழா 26.08.2019



26.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     கல்வித் தொலைகாட்சி துவக்க விழா 26.08.2019 மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொகைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு

புத்தாக்கப் பயிற்சி


26.08.2019
   ரசு/அரசு உதவிபெறும்/தனியார் (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ, சுயநிதி) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி

Thursday 22 August 2019

22.08.2019 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் 
எந்தஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர் களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த 
பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்ATTACHMENT 

TRAINING



22.08.2019 - அனைத்து வகை  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு

SCIENCE EXHIBIBITION


22.08.2019 - ADDITIONAL GUIDELINES FOR ALL INDIA SCIENCE EXHIBITION ON FOOD PROCESSING AT IIFPT, THANJAVUR ON 15.09.2019  AND 16.09.2019. ATTACHMENT. ATTACHMENT  

MEETING



22.08.2019 - அனைத்து வகை  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மற்றும் NSS திட்ட அலுவலர்கள் /JRC/ECO/NGC/DRAWING  பொறுப்பாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Wednesday 21 August 2019

PTA


22.08.2019 - நினைவூட்டல்

        அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

        பெற்றோர் ஆசிரியர் கழக  நிதியை  இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடனடியாக இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

STAFF ATTENDANCE NOT MARKED SCHOOL LIST



21.08.2019-                 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் ஆசிரியர்கள்

NTSE Exam 2019


21.08.2019 – தேர்வுகள் – அனைத்துவகை

21.08.2019 -  அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள்  கவனத்திற்கு 

             சிறுபான்மையின மதத்தைச் சார்ந்த மாணவ /மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம் 2019-2020-ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் சார்பான கூட்டம்  Attachment 

நாள் :- 28.08.2019 பிற்பகல் 02.30 மணி

இடம் : - இஸ்லாமியா (ஆ) கல்லூரி, வாணியம்பாடி

Tuesday 20 August 2019

Free Schemes Details

21.08.2019 அனைத்து அரசு /

21.08.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு – பள்ளி மாணாக்கராக மார்ச் 2018, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதியபின், மார்ச் 2019-ல் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதாத பள்ளிகளில் இடையில் நின்ற மாணாக்கர்கள் 2019-20 ஆம் கல்வியாண்டில் மீண்டும் பள்ளியில் சேர்ந்து +2 தேர்வெழுதுவதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment    

விளையாட்டுப் போட்டிகள் - 2019 - 2020

20.08.2019 -  விளையாட்டுப் போட்டிகள் - 2019 - 2020-ஆம் ஆண்டிற்கான
20.08.2019 - தேர்வுகள் அவசரம் -  மார்ச்/ஏப்ரல் 2020-ல் இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வு - முதன் முதலாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெத மாணாக்கர்களை அனுப்பும் பள்ளிகளுக்கு User id & Password பெறவேண்டி இணைப்பில் உள்ள விவரங்களை 30.08.2019 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்குள் மறுநினைவூட்டலின்றி திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலமாக சமர்பிக்க புதிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Monday 19 August 2019


20.08.2019 - அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


         தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி விவரம் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று (20.08.2019) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில்  தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  FORM 


20.08.2019 
       2019-2020ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்கள் இணைப்பில் கோரப்பட்டுள்ளவாறு கருத்துருக்களை 22.08.2019க்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். .  மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.    ATTACHMENT             Forms 

Sunday 18 August 2019

19.08.2019 - தேர்வுகள் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு -  மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் - மாணாக்கர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான (Internal Marks) மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள். Attachment 

Friday 16 August 2019

16.08.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வுமையங்களுக்கான கருத்துருக்களை இணைப்பில் உள்ளவாறு மூன்று நகல்களில் 26.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Thursday 15 August 2019


16.08.2019 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


2019-2020 கல்வியாண்டு - 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை அனுப்புதல். ATTACHMENT QUARTERLY COMMON EXAMINATION 2019-20 & 6th to 9th STD QUARTERLY EXAM 2019-20

Wednesday 14 August 2019


 14.08.2019 - அனைத்து  வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

  ஆகஸ்ட்  8-ஆம் தேதியை  தேசிய  குடற்புழு நீக்க தினமாக கொண்டாடப்பட்டது இத்துடன் இணைத்துள்ள படிவத்திணை  பூர்த்தி செய்து  16.08.2019 அன்று காலை 10.00 மணியளவில்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 



14.08.2019 - EMIS  இணையதளம் School Profile, Teacher's Profile, Student's Profile - அனைத்து விவரங்களையும் மேம்படுத்துதல் (Updation)  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள  அறிவுரையை பின்பற்றி செயல்பட  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

14.08.2019 -  நினைவூட்டல் -1

       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தானியங்கி நாப்கின் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது. பயன்பாட்டு அறிக்கையினை இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை   05.00 மணிக்குள்  இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Tuesday 13 August 2019



14.08.2019 -  மிக மிக அவரசம் தனிகவனம் 

          மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - பெண்கல்வி ஊக்குவித்திட்டம் (NSIGSE) - 2009-2010ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு கல்வி பயின்று தொடர்ந்து 2010-2011ஆம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு,  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி முதிர்வுத் தொகை வழங்கவுள்ளதால் மாணவிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்  அறிவுரைகளை கவனமாக பின்பற்றி  படிவத்தினை பூர்த்தி செய்து குறுந்தகட்டில்  (CD) பதிவு செய்து அதன் பிரதியை மூன்று நகள்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 22.08.2019 -க்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் மாணவிகள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.  ATTACHMENT 


14.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


        சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் மூலம் கருணை இல்லம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் ஆதரவற்ற ஏழை  மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை)  பயிலும் மாணவர்கள் இருப்பின் அனுப்பி வைக்க கோருதல்.  ATTACHMENT 


14.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      சுதந்திர தின விழா 2019 - வருகின்ற 15.08.2019 (வியாழக்கிழமை) அன்று சுதந்திர இந்தியாவின் 73-வது சுதந்திர தினவிழாவினை அனைத்து வகை பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடுதல். ATTACHMENT 
14.08.2019 - அவசரம் - தனிகவனம் - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - கீழ் கண்ட பள்ளிகளில் பணிபுரியும் அரசாணை எண் 47-இன்படி சிறப்பு காலமுறை ஊதிய துப்புறவாளர்களாக பணிநியமனம் பெற்று அரசாணை எண் 50-இன் படி முறையான ஊதியத்தில் துப்புறவாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இரவு காவலராக பணிமாறுதல் கோருபவர்கள் தங்களது விருப்ப கடிதத்தினை மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 
     மேலும் இரவு காவலராக பணிமாறுதலில் விருப்பம் இல்லாத துப்புறவுபணியாளர்கள் தங்கள் விருப்பமின்மை கடிதத்தினை  மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 

1.புதுப்பேட்டை மகளிர், 2. ஜோலார்பேட்டை மகளிர், 3.மடவாளம் மகளிர், 4. ஆலங்காயம் மகளிர், 5. பொன்னேரி, 6. கொரட்டி, 7. வக்கணம்பட்டி, 8. புதுப்பேட்டை ஆண்கள், 9. மிட்டூர் மகளிர், 10. பெரியகரம், 11. மலைரெட்டியூர், 12. ஆதியூர், 13. அண்ணாண்டப்பட்டி, 14, சந்திரபுரம், 15. சின்னகம்மியம்ப்பட்டு, 16. கொத்தகோட்டை, 17. புத்தகரம், 18. கொடுமாம்பள்ளி, 19. பெருமாப்பட்டு, 20. கிரிசமுத்திரம், 21. நிம்மியம்ப்பட்டு, 22. பால்நாங்குப்பம்.
13.08.2019 - சென்னை -06,  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கடிதத்தின் படி - சாலை பாதுகாப்பு மன்றம் -வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets)  அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல். ATTACHMENT 


13.08.2019 - மிக மிக அவசரம்

VPRC- மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில்  பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு    ஜனவரி-2019  முதல் ஜீன்-2019 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் மற்றும் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல், DEBIT & CREDIT பக்க நகல் ஆகியவற்றை 02.08.2019 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் தொடர்பான  மாதாந்திர  அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட  பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

13.08.2019 - மிக மிக அவசரம்

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    அரசு பள்ளியில் பயிலும்  மாணாக்கர்களுக்கு SMART CARD   வழங்கப்பட உள்ளதால் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்கங்களில் உள்ள பள்ளிகள்   ஆளறி கடிதத்துடன்   இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் பெற்றுச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    மேலும் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் ஆலங்காயம், அரசு  (ஆ) மேல்நிலைப்பள்ளியில் பெற்றுச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


13.08.2019 -   அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

  2019-2020-ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு  நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய  விவரங்களை இணைப்பில் உள்ள படிவங்களில்  பூர்த்தி செய்து  புத்தக வடிவில் இவ்வலுவலக ஆ3 பிரிவில் 16.08.2019 அன்று மாலை 04.00 மணிக்குள்  ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் தங்கள் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் EMIS -ல்   உள்ள (Students Strength Details ) பிரதியை இத்துடன் இணைத்து சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். ATTACHMENT 


13.08.2019 - மிக மிக அவசரம்

    EMIS  இணையதளம் School Profile, Teacher's Profile, Student's Profile - அனைத்து விவரங்களையும் மேம்படுத்துதல் (Updation)  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள  அறிவுரையை பின்பற்றி செயல்பட  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

Monday 12 August 2019


13.08.2019 -  அனைத்து வகை  அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

        பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ஆணைக்கிணங்க 2019-2020ம் கல்வியாண்டில் 01.08.2019 அன்றுள்ள நிலவலப்படி 6ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள் 3 மற்றும் 4ம் செட் வழங்க தேவைப்பட்டியல்  emis enrollment  சரிபார்த்து இணைப்பில் உள்ள படிவம் 1 மற்றும் 2 படிவத்திலும் பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 02.00  மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com-க்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT - FORMS 
12.08.2019 - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (ROAD SAFETY AWARENESS PROGRAMME) - அனைத்து வகை அரசு/வனத்துறை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 13 மற்றும் 14 ஆகஸ்டு 2019 அன்று நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  (ROAD SAFETY AWARENESS PROGRAMME) குறித்து SRDPS நிறுவனத்தினரால் இணைப்பில் உள்ள பள்ளிகளில் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காண் நிறுவன பொருப்பாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வருகை புரியும் பொழுது தேர்வெழுதும் மாணக்கர்களை தவிர்த்து மற்ற மாணக்கர்களை சாலை பாதுகாப்பு விழிப்புணர்விற்கு (ROAD SAFETY AWARENESS PROGRAMME) பயன்படுத்தி ஒத்துழைப்பினை நல்கிடுமாறு இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Friday 9 August 2019



09.08.2019 - 2019-2020ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருது வழங்கிட கருத்துருக்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 31.08.2019 மாலை 03.00 மணிக்குள் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment     Forms 
09.08.2019 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் 
எந்தஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர் களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த 
பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்ATTACHMENT 

09.08.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – NTSE/NMMS/TRUST/எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு அழைக்கப்படும் ஆசிரியர்கள் தவறாமல் மந்தனப்பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்தல் மற்றும் இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தெரிவித்து, தலைமையாசிரியர்கள் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதல் கடிதத்தினை 14.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் இரண்டு நகல்களில் தனிநபர் மூலமாக சமர்பிக்க அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment


09.08.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – பத்தாம் வகுப்பு/மேல்நிலை வகுப்பு/ தொடக்ககல்வி பட்டயத்தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை 05.08.2019 முதல் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக நடைமுறைப்படுத்தியதை அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. Attachment

Thursday 8 August 2019



09.08.2019 -  மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை தமிழ் வளர்ச்சி - 2019-2020 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 13.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment