Friday 7 May 2021

 07.05.2021  அனைத்து வகை அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில்  2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் இயக்குநர் அலுவலகத்திற்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்ப வேண்டியுள்ளதால் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் கண்ட விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு

Thursday 6 May 2021

 07.05.2021 

தொடக்கக்கல்வி - 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் ( Work Book) சார்பான காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவது தொடர்பாக ஒளிபரப்பு நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் சார்பாக இணைப்பில் கண்ட ஒளிபரப்புக் கால அட்டவணைப்படி மாணவர்களை தயார்செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 07.05.2021     //  COVID - 19  //   தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி / தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் தினமும் தங்கள் மாணவர்களிடம் கனிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கோ/ அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள நபர்களுக்கோ/ கோவிட் -19 தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது மருத்துவ உதவிகள் ஏதாவது தேவைப்படுமாயின் கீழ்கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை கோரி பெறலாம்.

மேற்கண்ட விவரங்களை தங்கள் பள்ளியின் வகுப்பாசிரியர்களுக்கு   தெரிவித்து தங்கள் பள்ளி மாணவ பெற்றோர்களுக்கு  உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 பெரும்  தொற்றிலிருந்து மாணவர்களையும் பிறரையும் காப்பது  நமது சமுதாய கடமை என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் வலியுறுத்துமாறு  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிப்பதால்  திங்கள் , புதன் மற்றும் வெள்ளி  பிற்பகல் 12.00 மணிக்குள்   ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்யவும்  ONLINE SHEET 

தொடர்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.

1 . மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி எண்.04179-222111

2 . சி. தமிழரசன் - 9942839031

3 . டி.வி. சுதாகர் - 9789152870  

 06.05.2021    // COVID -19  தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி / தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் தினமும் தங்கள் மாணவர்களிடம் கனிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கோ/ அவர்களின் குடும்பத்திற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள நபர்களுக்கோ/ கோவிட் -19 தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது மருத்துவ உதவிகள் ஏதாவது தேவைப்படுமாயின் கீழ்கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை கோரி பெறலாம்.

மேற்கண்ட விவரங்களை தங்கள் பள்ளியின் வகுப்பாசிரியர்களுக்கு   தெரிவித்து தங்கள் பள்ளி மாணவ பெற்றோர்களுக்கு  உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 பெரும்  தொற்றிலிருந்து மாணவர்களையும் பிறரையும் காப்பது  நமது சமுதாய கடமை என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் வலியுறுத்துமாறு  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இத்தகவல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிப்பதால்  திங்கள் , புதன் மற்றும் வெள்ளி  பிற்பகல் 12.00 மணிக்குள்   ஆன்லைன் படிவத்தில் உள்ளீடு செய்யவும்  ONLINE SHEET 

தொடர்பாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.

1 . மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி எண்.04179-222111

2 . சி. தமிழரசன் - 9942839031

3 . டி.வி. சுதாகர் - 9789152870