21.08.2019
– தேர்வுகள் – அனைத்துவகை
அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 2019, 2019-20ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ/மாணவிகள் 2019 நவம்பர் 03-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்விற்கு www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 07.09.2019 வரை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தொகை ரூ 50/- சேர்த்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணாக்கர்களிடம் பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் தேதி அரசுத்தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்றப்பட்டவுடன் இணையதளம் மூலமாக தெரிவிக்கப்படும் என்பதனையும் தெரிவிக்கலாகிறது. Attachment
அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 2019, 2019-20ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ/மாணவிகள் 2019 நவம்பர் 03-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்விற்கு www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 07.09.2019 வரை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தொகை ரூ 50/- சேர்த்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணாக்கர்களிடம் பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் தேதி அரசுத்தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்றப்பட்டவுடன் இணையதளம் மூலமாக தெரிவிக்கப்படும் என்பதனையும் தெரிவிக்கலாகிறது. Attachment