06.07.2022 // மிக மிக அவசரம் //
திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அலுவலகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்ட பணியாளர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. திரு.வினோத்குமார் ஆ.உ. அ.மே.நி.பள்ளி, நத்தம்
2. திரு.சௌகத்ஹலி ஆ.உ. அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி.
3. திரு.சரவணன் ஆ.உ. அ.உ.நி.பள்ளி, ஆதியூர்.