Friday, 11 March 2022

 11.03.2022      // நினைவூட்டல் - 1//   மிக மிக அவசரம் // 

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2021 – 2022 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த    6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் இதுவரை சமர்ப்பிக்காமல் உள்ள பள்ளிகள் நாளை 11.03.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட்டு அதன் 3 நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT - 1ATTACHMENT - 2ATTACHMENT - 3 

குறிப்பு: - 

மேலும், SC/ST கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கியவர்களுள் கீழ்கண்ட பள்ளிகள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு   MS-EXCEL SHEET இல்  பூர்த்திசெய்த தகவல்களை நாளை காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு சார்ந்த  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

(குறிப்பு : -  
1. மாணவிகளின் பெயரில் மட்டுமே தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
2 .மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
3.  படிவம் 1, 2  (3 நகல்கள் )

பள்ளிகள் விவரம்

1. N.M.கோயில்
2. மதனாஞ்சேரி
3. பெருமாப்பட்டு
4. பீ.நாயக்கனூர்
5. அக்ராகரம்
6. கொல்லகுப்பம்
7. நிம்மியமபட்டு (பெண்கள்)
8. செயின்ட் சார்லஸ் அத்தனாவூர்.
9.  சின்னமூக்கனூர்.
10. ஏகலைவா மாதிரிப்பள்ளி, விசமங்கலம்.
11. T.M.S  மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
12. ஸ்ரீமீனாட்சி மே.நி.பள்ளி திருப்பத்தூர்.
13. மட்றப்பள்ளி.
14. கிரிசமுத்திரம்.
15. வனத்துறை நெல்லிவாசல்.
16. சந்திரபுரம்.
17. அங்கநாதவலசை.
18.வெள்ளக்குட்டை.
19. பால்நாங்குப்பம்.
20. கனவாய்புதூர்.
21. மதனாஞ்சேரி.