23.03.2022
அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 01.04.2022 முதல் ஊதியம் மற்றும் ஊதியமில்லா பட்டியல்கள் சார்நிலை கருவூலம் திருப்பத்தூரிலிருந்து மாவட்டக் கருவூலம் திருப்பத்தூருக்கு மாற்றம் செய்யப்படுகிறது. எனவே மார்ச் - 2022 ஆம் மாத அனைத்து பட்டியல்களும் (ஊதியம் மற்றும் ஊதியமில்லாதவை) வரும் 28.03.2022 க்குள் திருப்பத்தூர் சார்நிலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது. இணைப்பு - 1, இணைப்பு - 2