21.03.2022
அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
சாரண சாரணியர் – திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளிகள் - இராஜபுரஸ்கார் விருது தேர்விற்கு விண்ணப்பித்துள்ள சாரண சாரணிய மாணாக்கர்களுக்கு ஆயத்த பயிற்சி முகாம் மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி முகாம் நடத்துதல் – சார்பாக.
2021 – 2022 கல்வியாண்டில் பள்ளிகளில் சாரண
சாரணிய ஆசிரியர்களுக்கு இணைப்பில் கண்டுள்ள நாட்களில் முகாம் நடத்திட
திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து சாரண சாரணிய ஆசிரியர்களும் தவறாமல் சீருடையில்
கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணைப்பு