Monday, 21 February 2022

 21  .02.2021   // அவசரம் தனி கவனம்//      நினைவூட்டல் -1   

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

வங்கி கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள "AMOUNT AVILABLE FOR REMITTANCE   தொகையினை அரசுக்கணக்கில் செலுத்துதல்  

இணைக்கப்பட்டுள்ள படிவம் 2 இல்  திருப்பத்தூர் கல்வி மாவட்ட பள்ளிகளின் வரிசை எண்.21397 முதல் 21582 வரை உள்ள  பள்ளிகள் படிவம் 2 இல் "AMOUNT AVILABLE FOR REMITTANCE  என்ற கலத்தில் உள்ள தொகையினை இணைப்பில் உள்ள அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி செலுத்து சீட்டின் விவரங்களை படிவத்தில் உள்ள P  and Q  என்ற கலத்தில் பூர்த்தி செய்து, மேலும் படிவம் -2 மற்றும் செலுத்து சீட்டினை SCAN  செய்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு     அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலக deotpt2015 @ gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை   ஆ1 பிரிவுல்  தனி நபர் மூலம் ஒப்படைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் இன்றைய  செயல்முறை.

கீழ்கண்ட செயல்முறைகளின் படி காலதமதம் இன்றி  உடனடி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

Sir / Madam,

All DDOs ( HMs) are instructed to remit the amount which have been shown in the "To be Remitted" 
column already given to government in the Government Head of Account on or before 22-02-2022 without fail. 
And the completion report should be sent to "dsefc@nic.in" mail before 5:00 PM on    22-02-2022.

This may be treated as "Very Urgent "


Thanks & Regards,
Financial Controller,
Commissionerate of School Education,
DPI Campus, Chennai - 6.

இணைப்பு1 இணைப்பு2 .