01.10.2021 // தேர்வு //
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (ORIGINAL MARK CERTIFICATES) அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் 04.10.2021 (திங்கள் கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் மாணவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேலும், கோவிட் - 19 தடுப்பு சம்பந்தமான அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு