Wednesday, 19 August 2020

19.08.2020 


அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 1994 மற்றும் ..நிலை.245, . () .து. நாள்.19.11.1998ன்படி திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும்கிராம சபை கூட்டங்களில் கலந்துக்கொண்டு கிராம சபை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்திடவும் பள்ளிகளில் குழந்தை எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் கல்வி தரம் உயர்த்திடவும் நல் ஆலோசனைகள் வழங்கிடவும், அதனை அறிக்கையாக இவ்வலுவலகத்திற்கு வைக்க அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.