17.09.2019 அனைத்து அரசு/அரசு
உதவிப் பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
NSIGSE 2010- 2011 மற்றும்
2011 - 2012 கல்வியாண்டுகளில் பத்தாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகளின்
வங்கி கணக்கு எண் /ஆதார் எண் பெற இயலாத மாணவிகளின் பெயர் பட்டியல் மட்டும் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2019 அன்று மாலை 3.00 க்குள் அனுப்பி வைக்குமாறு
சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்மை அறிக்கை எனில் எந்த
கல்வியாண்டு இன்மை அறிக்கை என்பதனை குறிப்பிட்டு இரண்டு நகல்களில் இவ்வலுவலக அ5
பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.