18.07.2022 // மிக மிக அவசரம் // தனி கவனம் //
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மத்திய அரசின் தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத் தொகை திட்டம் (NSIGSE) 2017 -2018 ஆம் ஆண்டிற்கான திட்டம் சார்பாக இணைப்பில் உள்ள ONLINE SHEET இல் காலியாக உள்ள கலத்தில் நாளை 19.07.2022 - காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும், அதன் 2 நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே மூன்று முறை நினைவூட்டியும் இது வரை பெறப்படாமைக்கு தாங்களே பொறுப்பு ஏற்க நேரிடும் என அறிவுறுத்தியும் இது நாள் வரை பெறப்படவில்லை எனவே இது வருத்தத்திற்குரிய செயலாகும் இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்குறிப்பிட்ட காலகெடுக்குள் அனுப்பப்படவேண்டும் என சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET இணைப்பு