02.06.2022
அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பு , 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இணைப்பில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை இணைப்பில் உள்ள படிவத்தில் தங்கள் பள்ளி மாணவர்களின் பெயருக்கு எதிரே கடைசியாக உள்ள களம் J and K வை பூர்த்தி செய்து 06.06.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு1 இணைப்பு 2