Monday 2 May 2022

தேர்வுகள்

 02.05.2022 

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்விற்கு முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாட்கள் எண்ணிக்கையினை  வினாத்தாள் கட்டுக்காப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களை தொடர்புக்கொண்டு இன்று மாலைக்குள் சரிபார்த்து அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.