31.05.2022 // தனிகவனம் // தேர்வுகள்//
அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம் திருப்பத்தூர் மேரிஇமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் 01.06.2022 காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. அப்பணியிணை மேற்கொள்ளும்பொருட்டு கீழ்கண்ட பணியாளர்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1)திரு.ஜெ.வள்ளிமணாளன், இருக்கை கண்காணிப்பாளர் மாவட்டக் கல்வி அலுவலகம், திருப்பத்தூர்.
2)திரு.வெ.கிரிகண்ணன், இளநிலை உதவியாளர், அ.உ.நி.பள்ளி, மதனாஞ்சேரி.
3)திரு.சௌகத்அலி, ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி.
4) திரு.சரவணன், ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி, ஆதியூர்.