19.05.2022
அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
2015 - 2016 ஆம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களில் 13628 வரை பணிவரன்முறை செய்யப்பட்ட தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவியிலிருந்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்கள் கருத்துருக்களை 3 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் 20.05.2022 பிற்பகல் 12.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தவர் இல்லை எனில் தவறாது இன்மை அறிக்கை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1 இணைப்பு - 2