26.04.2022
அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் திரு.சுரேஷ்குமார் என்பார் மனுவில் கோரிய தகவல்கள் உரியவருக்கு அனுப்பிவிட்டு இவ்வலுவலக அ5 பிரிவில் நேரடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு