26.03.2022 // தனி கவனம் // மிகவும் அவசரம் // நினைவூட்டல் - 5 //
அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி - வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள " PROPOSED TO REMITTANCE" column - த்தில் உள்ளத் தொகையினை அரசுக் கணக்கில் செலுத்தி அதன் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செலுத்துச் சீட்டு மற்றும் படிவத்தினை 28.03.2022 அன்று மாலை 02.00 மணிக்குள் dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பில் உள்ள பள்ளிகளின் பெயர் படிவத்தில் "PROPOSED TO REMITTANCE" column - த்தில் உள்ளத் தொகையினை அந்தந்த பள்ளிகள் தங்கள் வங்கிக் கணக்கினை கொண்டு பள்ளியின் பெயரை சரிபார்த்து RMSA, SSA, திட்டம் சார்ந்த வங்கிக் கணக்கிணை தவிர்த்து ஏணைய அனைத்து வங்கிக் கணக்கில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்தி செலுத்துச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 28.03.2022 க்குள் வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் என்பதையும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. தமிழ்நாடு நிதிக்கட்டுபாட்டு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் கடிதம் மற்றும் பணம் செலுத்த வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யும் படிவத்தில் தங்கள் பள்ளிகளின் RANDOM எண்ணை தவறாமல் குறிப்பிடவும் இணைப்பு - GOVT HEAD OF ACCOUNT, ACCOUNT DETAILS SCHOOL NAME LIST FORM -1 ATTACHMENT - 1, ATTACHMENT - 2 ATTACHMENT -3