17.02.2022
//தேர்வுகள்// – தனிகவனம்
அனைத்து வகை
ஊரகப் பகுதி
பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் கவனத்திற்கு
.
27.02.2022
அன்று நடைபெறவுள்ள
ஊரகத்திறனாய்வுத் தேர்விற்கு
21.02.2022 பிற்பகல் முதல்
தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டுக்களை தங்களது
பள்ளிகளுக்கான User ID & Password-யினை
கொண்டு பதிவிறக்கம்
செய்து தேர்வெழுதும்
மாணவர்களுக்கு வழங்கிட
ஏற்பாடுகளை செய்திடுமாறு
அனைத்து வகை
ஊரகப்பகுதி உயர்/மேல்நிலைப்
பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் கேட்டுக்
கொள்ளப் படுகிறார்கள்.