Wednesday, 22 December 2021

 22/12/2021  // தனி கவனம் அவசரம்// 

                           //மேல்நிலை பள்ளி  தலைமை ஆசிரியர் பதவி உயர்வு//

அனைத்து அரசு உயர்நிலை பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.01.2022 நிலவரப்படியான அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பதவி உயர்விற்கு தேவையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு இணைப்பில் உள்ள  தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு தகுதிவாய்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பாக கருத்துருக்கள் 3 நகல்களில் நாளை 23.12.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கையினை  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1 இணைப்பு2