19.02.2021 நினைவூட்டல் - 1 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிகளில் பயிலும் 9, 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்துதல் கட்டுரை எழுதுதல் / பேச்சுப்போட்டி போன்ற திறனறி போட்டிகளை மாணவர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடத்திட போட்டிகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்கள் விவரத்தை இணைப்பில் உள்ள EXCEL FORMAT இல் 19.02.2021 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பள்ளிகளிடமிருந்தும் சரியான தகவல் கிடைக்காத காரணத்தால் தொகுப்பறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இனியும் சுணக்கம் காட்டாமல் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு இவ்வலுவலகத்தில் ஆ5 பிரிவில் தனிநபர் மூலம் இன்று 19.02.2021 மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2