Thursday, 5 November 2020

 05/11/2020  //  தனி கவனம் மிக மிக அவசரம் // 

  2020 - 2021  ஆம் கல்வியாண்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொருட்டு சத்துணவு   உண்ணும் மாணவர்களின் விவரங்கள்  இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் உடனடியாக 05/11/2020 இன்று மாலைக்குள்  ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள  உயர் / மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET 

குறிப்புஇது மாவட்ட ஆட்சியர்க்கு தொகுத்து அனுப்புவதால்  உடனடியாக  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.