10.11.2020 //தெர்மல் ஸ்கேனர்//
கோவிட் - 19 தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு பள்ளிகளுக்கு 07.11.2020 அன்று தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டது . அன்று விடுப்பட்ட இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT