28.10.2020 //நினைவூட்டல் - 1//
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் தாளாளர்கள் கவனத்திற்கு
2020 -2021 ஆம் கல்வியாண்டில் புதியதாக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுத அங்கீகாரம் பெறப்பட்ட பள்ளிகள் மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வு மையங்கள் மாற்றம் குறித்த விவரங்களை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 29.10.2020 அன்று மதியம் 02.00 மணிக்குள் தனி நபர் மூலம் அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT