04.08.2020
அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு தகுதி வாய்ந்த மாணவர்கள் சார்பாக உரிய விவரங்களை 27.07.2020 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் 3 நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படவில்லை தகுதி வாய்ந்த மாணவர்கள் இருப்பின் நாளை பிற்பகல் 12.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்த மாணவர்கள் இல்லையெனில் இன்மை அறிக்கையினை உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT