23.06.2020 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் (02.06.2019 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று) 31.05.2020 வரை பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்கள் /ஓய்வூதியப் பணப்பலன்கள் பெற்று வழங்கிய விவரம் - கோருதல் ATTACHMENT