04.03.2020
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 10.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்