Thursday, 27 February 2020

27.02.2020   // தேர்வுகள் அவசரம்//

 மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்-  2020 ல் நடைபெறும்  தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தாங்களே பொறுப்பு எற்க நேரிடும் என்பதை தெரிக்கலாகிறது.