25.02.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து மேல்நிலை தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து மேல்நிலை தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020 - மேல்நிலை தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் ஆணையினை இன்று (25.02.2020) பிற்பகல் 02.00 மணி முதல் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்