Wednesday, 11 September 2019


12.09.2019 – தேர்வுகள் மிக அவசரம் – தனி கவனம் – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு – மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் – முதன் முதலாக தேர்வெழுதும் புதிய பள்ளிகளின் விவரங்கள் (பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு), தேர்வு மையங்கள் மாற்றம் கோரிய பள்ளிகள் மற்றும் அங்கீகாரம்/தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளின் விவரங்களை 16.09.2019 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தனிநபர் மூலமாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment