28.08.2019 - அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அடிப்படைப்பணி - இரவுக்காவலர்/தோட்டக்காரர்/நீர்வழங்குபவர்/பெருக்குபவர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவியிலிருந்து பதிவெழுத்தர் பதவிக்கு பதவி உயர்வு பெறுவதற்கு 01.12.2018 அன்றைய நிலவரப்படி தகுதி பெற்ற பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.08.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் சார்ந்த பணியாளரே நேரடியாக ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT FORM