Tuesday, 27 August 2019



27.08.2019 - நினைவூட்டல்-2
மிக மிக அவசரம்

        அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

        பெற்றோர் ஆசிரியர் கழக  நிதியை  இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  உடனடியாக இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட, மாநில அமைப்பு களுக்கான பங்கீட்னை உடனடியாக செலுத்தி தொகையினை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.