Tuesday, 6 August 2019


07.08.2019 -  அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக  மேலாண்மை இயக்குநர் அவர்களின்  கடிதத்தின் படி   பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு காலணிகள் உடனடியாக வழங்கி அதன்  விவரத்தினை புகைப்படத்துடன்  இவ்வலுவலகத்தில் 08.08.2019 அன்று மாலை 05.00 மணிக்குள்   ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.