Wednesday, 27 March 2019

27.03.2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - மார்ச் 2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - பள்ளி மாணாக்கர்களின் பெயர், முகப்பெழுத்து, பிறந்ததேதி, பயிற்று மொழி, மொழிப்பாடம் மற்றும் பள்ளியின் பெயர் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளாமல் விடுப்பட்டிருப்பின் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் 01.04.2019-க்குள் மேற்கண்ட திருத்தங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் தலைமையாசிரியர் கடிதம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய பெயர் பட்டியலுடன் (NR Correction Page) நேரில் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அனைத்து வகைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்பாகும். இதன் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும்.