Wednesday, 20 March 2019

20.03.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை அரசு /நிதியுதவி மேல்நிலை/உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நாளை (21.03.2019) திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாலை 04.00 மணிக்கு நடைபெறவுள்ளது.   அனைத்துவகை அரசு/நிதியுதவி மேல்நிலை/உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டும் தவறமால் கலந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும் தேர்வு பணிக்கு, ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வுபணி ஆணை வழங்கப்படாத ஆசிரியர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் “இன்மை அறிக்கை” சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.