Friday, 8 March 2019

08.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - தேர்வுமையத்தில் துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் நியமன ஆணையினை நாளை (09.03.2019) காலை 11.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள அறிவுருத்துமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment