Thursday, 7 March 2019

07.03.2019 - தேர்வுகள் அவசரம்தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் கவனத்திற்கு நடைபெற்றுகொண்டுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு மையத்தில் பணியாற்றும் தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் நாளை (08.03.2019) மாலை 04.30 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.