Wednesday, 20 February 2019

20.02.2019 -  மிக மிக அவசரம்
      வளரிளம் பருவ மாணவ/மாணவியர்களின் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் விதமான பயிற்சிக்கு கீழ்க்காணும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாசிரியர்கள் 22.02.2019 காலை 9.30 மணியாளவில் வேலூர் ரவுண்டானா அருகில் உள்ள ஏலகிரி அரங்கில் (பஸ்ரூட்-1) நடைபெறவுள்ளது.  இப்பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள 21.02.2019 பிற்பகல் விடுவிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT-1 Attachment -2