25.09.2018 - நினைவூட்டல் -1 2017-18, 2018-19 ஆம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக செய்தி சந்தா மற்றும் இணைப்புக் கட்டணம் இந்நாள் வரையில் சமர்ப்பிக்காமல் உள்ளது வருந்தத்தக்கதாகும், உயர்/மேல்நிலைப்பள்ளி/மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நாளை (26.09.2018) காலை 10.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவு எழுத்தரிடம் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது. இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படா வண்ணம் செயல்பட திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.