19.09.2018
– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் –பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம்
– 2018 – 2019 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு
வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை
பெறும் பொருட்டு இணைப்பில்
உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும்
15.10.2018 அன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
(குறிப்பு : - 1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்