Monday 12 September 2022

 12.09.2022

அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களை அழைத்து தங்கள் பள்ளியில் போதை பொருள் சார்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அதன் விவரத்தினை புகைப்படத்துடன் 14.09.2022 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறதுஇணைப்பு