Friday, 22 July 2022

 22.07.2022

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதலுக்கான 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தலுக்கான தகுதி வாய்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் 3 நகல்களில் முழு வடிவில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 25.07.2022 மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் காணும் செயல்முறைகள் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றுக்கு அனுப்பப்படுகிறது. பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். இணைப்பு