Thursday, 23 June 2022

 23.06.2022  // மிக மிக அவசரம் //  தனி கவனம்//

 அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழ்காணும் பொருள் சார்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கூட்டத்திற்கு தகவல்கள் அளிக்க வேண்டியுள்ளதால் பின் வரும் தகவல்களை நாளை (24.06.2022) காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவிட்டு அதன் நகலினை தலைமை ஆசிரியர் ஒப்பத்துடன் தனி நபர் மூலம்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இது மிகவும் அவசரம்.

1. இடிக்கப்படவேண்டிய கட்டிடங்கள் சார்பான விவரம்

2 . மழை நீர் தேங்கியுள்ள பள்ளிகள்  சார்பான விவரம்