Sunday 3 April 2022

விலையில்லா நோட்டுப்புத்தகம்

 04.04.2022

அனைத்து அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான  மூன்றாம் பருவ நோட்டு புத்தகங்கள் திருப்பத்தூர் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் 05.04.2022 அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படவுள்ளதால் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுச் செல்லும்படி  கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.