12.04.2022
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் 7 வது ஊதிய குழுவில் தெரிவிக்கப்படாத சிறப்பு படிகள் , தனி ஊதியம் மற்றும் இதர படிகள் 10./ 2017 முதல் வழங்கப்பட்டுவருகிறது. அவ்வாறு வழங்குவதற்கு ஆணை ஏதேனும் இருப்பின் அதன் நகலினை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது வரை வழங்கப்பட்டு வரும் சிறப்பு படிகள் தனி ஊதயம் மற்றும் இதர படிகளுக்கு உரிய அரசாணை / விதிகள் அரியப்படாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட அரசு உழியர் ஏப்ரல் 22 சம்பளப்பட்டியலில் கேட்பு செய்யப்படவேண்டாம் என்றும் மேலும் அவ்வாறு இது வரை வழங்கப்பட்ட தொகையினை அரசு கணக்கில் செலுத்தி ஈடுகட்டுமாறு பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அன்புடன் தெரிவிக்கலாகிறது. இணைப்பு