Tuesday, 19 April 2022

 20.04.2022

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள பகுதி நேர துப்புரவாளர் மற்றும்  இரவுக்காவலர் தங்கள் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு இருப்பின்  அதன் விவரத்தினை அல்லது இன்மை அறிக்கையினை  இன்று  மாலை 4.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு