26.04.2022
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் திரு.ஜலீல்முகைதீன் என்பாரின் மனுவில் கோரிய தகவல் உரியவருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். இணைப்பு