Tuesday 26 April 2022

தகவல் அறியும் உரிமை ச்சட்டம் 2005

 26.04.2022 

அனைத்து அரசு உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில்  திரு.ஜலீல்முகைதீன் என்பாரின் மனுவில் கோரிய தகவல் உரியவருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில்   நேரில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். இணைப்பு