01/04/2022 //
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - புகார் மனு - திருப்பத்தூர் மாவட்டம் - திருப்பத்தூர் கல்வி மாவட்டம்- திருப்பத்தூர் மாவட்டத்திற்குபட்ட பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களை முறையற்ற வகையில் நியமனம் செய்தது சார்பான புகார் மனு பெறப்பட்டது இணைப்பில் உள்ள PTA சார்பான அறிவுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமின்றி செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 இணைப்பு 2