04.01.2022
அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2021 - 2022 ஆம் ஆண்டு - அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்ந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது - மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள் உரிய விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் நாளை (05.01.2022) மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்கள் 2 நகல்களிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்கள் 3 நகல்களிலும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2