29.11.2021 //தேர்வுகள்//
அனைத்து உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி / மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி / சிபிஎஸ்சி மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு,
தேசிய திறனாய்வு தேர்வு (NTS) விண்ணப்பித்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 12.11.2021 பிற்பகல் முதல் 27.11. 2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படாது என்பதை தெரிவிக்கலாகிறது. இணைப்பு